Sunday, November 8, 2009

மீண்டும் உங்களிடம்

அன்பனவர்களே,

சற்றேறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பின் நினைவலையில் உங்களுடன் நான். காலத்தின் கைப்பாவையாய் நான் காற்றில் கலந்து கால் பதிக்க மறந்த கடந்த காலத்தைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்வதில்லை என் நோக்கம். வீனில் கழித்த காலத்துக்கும் சேர்த்து, வரும் நாட்களில் என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே மீண்டும் இந்த புது அறிமுகம். இனி தொடர்ந்து சந்திப்போம்.

அன்பன்,

வீரவல்லி.

No comments: