Monday, December 31, 2007

அறிமுகம்

அன்பானவர்களே,

என்னுள் எழும் என்ண அலைகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளவும், அதன் மூலம் எழும் எதிர்விணைகளிலிருந்து பாடங்கற்கவும் வாய்ப்பாக இந்தத் தளத்தை பயன்படுத்த எண்ணம். தினசரி வாழ்வில் நான் எதிர்கொண்ட, என்னைப் பாதித்த, பயமுறுத்திய, கவலைகொள்ளச் செய்த சமூக நிகழ்வுகள் குறித்த என் எண்ணங்களைப் பதிவு செய்யப்போகிறேன். என் கருத்துகளையொட்டிய பாராட்டுக்களைவிட, பாரபட்சமற்ற விமர்சனங்களையும், ஆலோசனைகளும் பெரிதும் விரும்புகிறேன். வரும் நாட்களில் என் எண்ணங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

வீரவல்லி.